இடுகைகள்

மே, 2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

"அயி கிரி நந்தினி !"

            (அழகாக சிண்டு போட்டுக்கிட்டு நெத்தில சாந்து  பொட்டோடு ,நந்தினி தனது ஐந்தாம் வயதில் !)                                                                  "அம்மா ! எதுக்கு மா ரெண்டு பேரு இருக்காங்க ? "  "என்ன ரெண்டு பேரு ?" "இல்லமா boy உம் இருக்காங்க girl உம் இருக்காங்க ல ?ஏன் ?" " சாமி  ரெண்டு பேரும் ஒத்து வாழ தான் செல்லம் create பன்னிருக்காரு ." "ரெண்டு பெரும் ஒன்னு டா .நீயும் உன் தம்பி உம்  ஒன்னு " "சரி மா" (ஐந்தாம் வகுப்பில் நந்தினி .அதே பாவாடை சட்டை .அதே இரட்டை பின்னல் .ஐந்தடி வளந்துவிட்டாள். சற்று பருமன் )                                                        "பெண்ணாக பிறப்பதற்கு மாதவம் செய்திடல் வேண்டும்...

That smile

படம்
                                          "Oh!! The humans .How tragic? How such toxic beings of the world rule it? Never have I seen someone so self-centered .How divergent ? How dynamic ? One day they kiss me right into my cheeks .The other day I get squeezed in the event of their stress .How fiendish? Waging wars against their own fellow mates.Faking smiles and tears through thick and thin. never have I seen a more wicked race. Through summers and winters and autumns and centuries they've gotten worse. Through religions and gods and demons and saints , they haven't found the ultimate truth yet.Oh ! Pity them. Idolizing anything with eyes ,nose and form .I've got eyes , a curve and a form .Idolize me ,you forsaken human race .Let my smile behold the pique of the human race you have ever worshiped. Idolize . Surrender .Dissolve in the idea of me ,or I'll take the life of the first ...

பிரபாகரனும் ஆல்தியாவும்

படம்
                                                              காலை கல்லூரிக்கு 40 கி.மீ பேருந்து பயணம் ஒரு இனிய பாகற்காய் அனுபவம் .சிந்தையை இது வரை எட்டாத எண்ணங்களின் பிறப்பிடம் அது .தேர்விற்கு படித்து கொண்டே காதணியை காதில் மாட்டினேன் .மூன்றாம் பாடலாக ராமின் கற்றது தமிழிலிருந்து "பறவையே எங்கு இருக்கிறாய் " என்ற கானம் .இசைஞானியின் குரலில் முத்துக்குமாரின் வரிகளில் மனதை உலுக்கி எடுக்கும் வகை . அங்கிருந்து முத்துகுமாரிற்கும் ராமிற்கும் எண்ணங்கள் எங்கோ கொண்டு சென்று இதை எழுத காரணி ஆனது .நீண்ட நாட்களாக இந்த படத்தை பார்க்க ஆர்வம் .ராமின் இப்பொது வந்த தரமணியின் தாக்கமே இரண்டு மூன்று நாட்கள் நீண்டது . இப்பொது இருக்கும் ஓரிரு பிடித்தமான இயக்குனர்களில் ஒருவர் .கற்றது தமிழை பார்க்காவிடிலும் அதன் கதையும் பிரபாகரன் (தமிழ் ஈழதிற்கும் தமிழ் பெருமைக்கும் போராடிய வீரரின் பெயர் .இப்படத்திலும் அப்படியே )என்ற அந்த பாத்திரத்தின் அடிநாதியும் நன்கு தெரியும...